March 16, 2025
Uncategorized

அன்ஷுமன் கெய்க்வாட்டுக்கு உதவ முன்வந்த பிசிசிஐ!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான அன்ஷுமன் கெய்க்வாட்டின் மருத்துவ செலுவுக்கு பிசிசிஐ சார்பில் ரூ. 1 கோடி நிதி வழங்க அதன் செயலர் ஜெய்ஷா உத்தரவிட்டுள்ளார். 1974 டிசம்பரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் அன்ஷுமன் கெய்க்வாட். இந்திய அணிக்காக 40 டெஸ்ட் மற்றும் 15 போட்டிகளில் விளையாடியுள்ளார். பின்னர் ஓய்வு பெற்ற அவர் இரண்டு முறை இந்திய அணியின் பயிற்சியாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது 71 வயதாகும் அவர்

Read More
Uncategorized

ரூ.1000 கோடி வசூலித்த திரைப்படங்கள்!

தொடர்ந்து, பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி, பாகுபலி – 2 திரைப்படங்கள் இணைந்து 2300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்தன. அதில், பாகுபலி – 2 மட்டும் ரூ.1810 கோடியை வசூலித்தது. அடுத்ததாக, யஷ் நடித்த கேஜிஎஃப் 2 உலகளவில் ரூ.1250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் ரூ.1380 கோடியையும் நடிகர் ஷாருக்கானின் படம் ரூ.1050 கோடியும் வசூலித்தது. அதன்பின், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம்

Read More
Uncategorized

அதீத நம்பிக்கையால் மக்களவைத் தோத்தலில் பாஜவுக்கு பாதிப்பு: யோகி ஆதித்யநாத்

அதீத நம்பிக்கையே நிகழாண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது என உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். தோத்தலுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற முதல் பாஜக மாநில செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு தெரிவித்தார். கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: மக்களவைத் தேர்தலில் கனிசமான வாக்குகளை பாஜக பெற்றிருந்தாலும் மற்ற கட்சிகளுக்கும் இந்த முறை ஓரளவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன. இதனால் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் எதிா்க்கட்சியினா் மீண்டும் குரலெழுப்ப தொடங்கியுள்ளனா். பிரதமர்

Read More
Uncategorized

விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற நினைத்தோம்; 4வது டி20 போட்டி வெற்றி குறித்து ஜெய்ஸ்வால்!

இந்த நிலையில், விக்கெட் இழப்பின்றி போட்டியை முடிக்க வேண்டும் என நினைத்ததாக இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: நாங்கள் போட்டியில் வெற்றி பெறுவது குறித்து மட்டுமே யோசித்தோம். விக்கெட் இழப்பின்றி அணிக்கு வெற்றி பெற்றுத் தர வேண்டும் என விரும்பினோம். நான் விளையாடிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சுப்மன் கில்லுடன் இணைந்து பேட் செய்தது மிகவும் அருமையாக இருந்தது. இந்திய அணிக்காக விளையாடும்

Read More
Uncategorized

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் இளநிலை மேலாளர் பணி: காலியிடங்கள் 56

கொல்கத்தாவில் உள்ள ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 21 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: ஜூனியர் மேனேஜர் பிரிவு: சுரங்கம் காலியிடங்கள்: 46 பிரிவு: மின்சாரம் காலியிடங்கள்: 6 தகுதி: பொறியியல் துறையில் மைனிங், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமான போக்குவரத் துறையில் 1049 பணியிடங்களுக்கு

Read More
Uncategorized

ஜமா டீசர்!

இளையராஜா இசையமைத்த ஜமா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜமா. தெருக்கூத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை பாரி இளவழகன் எழுதி, இயக்கியிருக்கிறார். கூழாங்கல் படத்தை தயாரித்த லெர்ன் அண்ட் டெக் புரோடக்ஷன் நிறுவனம் ஜமா படத்தை தயாரித்துள்ளது. இதில், பாரி இளவழகன் நாயகனாகவும் அம்மு அபிராமி, சேத்தன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். ரூ.1000 கோடி வசூலித்த திரைப்படங்கள்! ஆகஸ்ட் 2 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

Read More
Uncategorized

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஜூலை 15) முதல் ஜூலை 20-ஆம் தேதி வரை இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (ஜூலை 15,16) நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை வரை பதிவான

Read More
Uncategorized

நாட்டறம்பள்ளி அருகே 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலக் கற்கருவிகள் கண்டெடுப்பு

நாட்டறம்பள்ளி அருகே 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கற்காலக் கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே கத்தரிமேடு என்ற பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் 20-க்கும் மேற்பட்ட பழங்கற்காலக் கற்குருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறை உதவி பேராசிரியை பிரபு மற்றும் சமூக ஆர்வலர்கள் ராதாகிருஷ்ணன், முத்தமிழ் வேந்தன் ஆகியோா் மேற்கொண்ட ஆய்வில் கற்கால கருவிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்தக் கற்கருவிகளானது வெவ்வேறு வடிவங்களில் கிடைத்துள்ளன. முற்காலத்தில் நாடோடிகளாக அலைந்து திரிந்த

Read More
Uncategorized

இந்தியா பேட்டிங்; அணியில் இரு மாற்றங்கள்!

இந்தியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூலை 14) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்றைய போட்டியில் முகேஷ் குமார்

Read More
Uncategorized

பாதுகாப்புப் படை வீரர் சுட்டுக் கொலை

மணிப்பூரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய அதிகாரிகள் மீது கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கியால் சுட்டதில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளர்ச்சியாளர்களை நோக்கி, காவல் துறையினரும், பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், அவர்கள் காட்டுக்குள் பதுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் காவல் துறையினருடன், மத்திய பாதுகாப்புப் படை வீரர்களும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். ஜிரிபாம் மாவட்ட

Read More
X